நீட் தேர்வு வினாத்தாள் டெலிகிராம் மூலம் கசிந்ததையடுத்து, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 69A-இன் கீழ், வரும் 21ஆம் தேதி நடைபெறும் மறுதேர்வு முடியும் வரை டெலிகிராம் செயலிக்கு நாடு முழுவதும் தற்காலிகத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் நாடு முழுவதும் மருத்துவப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை 'நீட்' நுழைவுத்தேர்வின் அடிப்படையில் நடத்தப்படுகிறது.