நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட இருவர் தற்போது லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்பட்டுள்ள தவறான செய்தி என அவர் கூறியுள்ளார்.
நிபா வைரஸ் காய்ச்சல்: கேரளாவில் நிபா வைரஸ் காய்ச்சல் பரவி வருவது பலரையும் எச்சரிக்கை அடையச் செய்துள்ளது.
குறித்த வைரஸ் தொடர்பில் மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை என சுகாதார அமைச்சு கூறியுள்ளது.