ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் இணைந்து வலுவான எதிர்க்கட்சியை உருவாக்குவது காலத்தின் தேவை என ஐ.தே.க தேசிய அமைப்பாளர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ரணில் விக்ரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாச இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும் அவர் கூறினார்.