- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

Tag: நலன்புரி கொடுப்பனவு

‘அஸ்வெசும’ கொடுப்பனவு இன்று வங்கிக் கணக்குகளில் – 12 பில்லியன் ரூபாய்க்கும் மேல் ஒதுக்கீடு

இந்தத் தொகை இன்று பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படுவதன் மூலம், தகுதியான குடும்பங்களுக்கு நலன்புரி உதவி சென்றடையும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

அஸ்வெசும டிசெம்பர் கொடுப்பனவு வங்கிகளில் வைப்பு; இன்று பெறலாம்

அஸ்வெசும கொடுப்பனவு என்பது, இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு அரசு வழங்கும் முக்கியமான சமூக நல உதவித் திட்டமாகும்.

நலன்புரி கொடுப்பனவு கிடைக்குமா? வெளியான தகவல்!

நலன்புரி நன்மைகள் சபையின் தலைவரை நியமிக்காமையினால் பயனாளிகளுக்கான கொடுப்பனவை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -