காங்கோ மக்களாட்சிக் குடியரசில் பரவி வரும் மாரண எபோலா வைரஸ் தொற்றுக்கு ஆளான முதல் ஐரோப்பிய நோயாளி பிரான்சில் பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 128 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.