ஆரம்பத்தில் மூன்று பேர் மட்டுமே கட்டிடத்துக்குள் சிக்கியிருப்பதாகக் கருதப்பட்டது. எனினும், தேடுதல் நடவடிக்கைகளின் போது ஐந்து பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன.