கொழும்பு மற்றும் பத்தரமுல்ல, ராஜகிரிய, மஹரகம, நுகேகொட உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் நாளை (ஜூலை 4) காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை தண்ணீர் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.