2022 காலி காலிமுகத்திடல் கோட்டா கோ கம போராட்ட தாக்குதல் வழக்கில் முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் மீது ஒரு மாதத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
பொலிஸ் மாஅதிபராக தேசபந்து தென்னக்கோன் பதவி வகிப்பதற்கு உயர் நீதிமன்றம் இடைகால தடையுத்தரவை இன்று பிறப்பித்துள்ளது.