முகத்தை மூடி, தலைக்கவசம் அணிந்து மோட்டார் சைக்கிளில் பொது மயானத்துக்குள் நுழைந்த இருவரே 9mm ரக துப்பாக்கியைப் பயன்படுத்தி இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.