- ADVERTISEMENT -

Tag: தென்மேற்கு பருவமழை

தென்மேற்கு பருவமழை தீவிரம்: இன்று பல பகுதிகளில் 100 மி.மீ கனமழை

தென்மேற்கு பருவமழை நிலைகொள்ளும் நிலையில் இன்று மேற்கு, சப்ரகமுவ, வடமேற்கு மாகாணங்கள், காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மாவட்டங்களில் 100 மி.மீ கனமழை மற்றும் மணிக்கு 100 கி.மீ பலத்த காற்று வீச வாய்ப்பு.

அடுத்த சில நாட்களுக்கு மழை அதிகரிக்கும்; மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

தென்மேற்கு பருவமழை நிலைகொள்ளும் நிலையில், மேற்கு, சப்ரகமுவ, வடமேற்கு மாகாணங்கள், காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மாவட்டங்களில் அடுத்த சில நாட்களில் 75 மி.மீ.க்கு மேற்பட்ட பலத்த மழை எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டின் சில பகுதிகளில் ஓரளவு கனமழை; மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

தென்மேற்கு பருவமழை படிப்படியாக நாட்டில் நிலைபெற்று வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வானிலை தொடர்பில் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை 

தென்மேற்கு பருவமழை காரணமாக, அரபிக் கடல் மற்றும் வங்காள விரிகுடாவில் மிக பலத்த காற்று வீசக்கூடும், மேலும் கடல் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

தீவிரமடையும் மழை நிலைமை... தென்மேற்கு பருவமழையின் தாக்கம் மேலும் தொடரும்

இன்று (30) காலை வெளியிடப்பட்ட வானிலை அறிவிப்பு அதைச் சுட்டிக்காட்டுகிறது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -