கல்பிட்டி கடற்கரையை நோக்கி திமிங்கிலங்கள் சென்றமைக்கு இந்து சமுத்திர பகுதியில் அண்மையில் இடம்பெற்ற நில அதிர்வுகளே காரணம் என தகவல் வெளியாகியுள்ளது.