சர்ச்சைக்குரிய தரம் 6 ஆங்கிலப் பாட மொடியூல் தொடர்பாக, தேசிய கல்வி நிறுவகம் உட்பட மூன்று அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தரம் 1 மாணவர்களை அறிமுகப்படுத்தும் செயற்பாடு ஜனவரி 5ஆம் திகதி தொடங்கவுள்ளதுடன், அவர்களுக்கான உத்தியோகபூர்வ கல்வி நடவடிக்கைகள் 2026 ஜனவரி 29ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளன.