அரசாங்க தகவல் திணைக்கள ஏற்பாட்டில் தமிழ் ஊடகவியலாளர்களுக்கான செய்தி அறைகளில் AI பயன்பாடு குறித்த விசேட செயலமர்வு கொழும்பில் நடைபெற்றது.