2026 ஆம் ஆண்டு இறுதிவரை மேஷம், கன்னி, தனுசு மற்றும் கும்ப ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என பாபா வங்கா கணித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏப்ரல் 3-வது வாரம் ரிஷபம், மிதுனம் உள்ளிட்ட 5 ராசிகளுக்கு மிகப்பெரிய யோகம் அடிக்கப்போவதாக பாபா வங்காவின் கணிப்புகள் தெரிவிக்கின்றன. அந்த ராசிகள் எவை என்பதை இங்கே விரிவாகக் காணலாம்.
நவகிரகங்களில் சக்திவாய்ந்த கிரகங்களாக கருதப்படும் சூரியன் மற்றும் செவ்வாய் 24 மாதங்களுக்கு பின் ஒரே ராசியில் இணைகின்றன. பிப்ரவரி 23ஆம் தேதி இந்த இரு கிரகங்களும் கும்ப ராசியில் சேர உள்ளதாக ஜோதிடக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
ஜோதிட சாஸ்திரத்தின் படி, நவகிரகங்கள் அனைத்தும் காலகட்டங்களின் அடிப்படையில் தங்களின் ராசி மற்றும் நட்சத்திரங்களை மாற்றிக் கொண்டே இருக்கும்.
மீன ராசியில் சனியின் இந்த சஞ்சாரம் உணர்ச்சிச் சமநிலை, ஆன்மீகச் சிந்தனை மற்றும் பொறுப்புகள் பற்றிய புதிய புரிதலை உருவாக்கும். இந்த இயக்கம் ஒவ்வொரு ராசிக்கும் தனித்துவமான பலன்களை வழங்கும்.
சுக்கிரனின் இந்த முதல் பெயர்ச்சி, சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை உருவாக்கி, குறிப்பாக பண வரவு, வாழ்க்கைத் தரம் மற்றும் உறவுகளில் எதிர்பாராத முன்னேற்றங்களைத் தரும் என ஜோதிட நிபுணர்கள் கூறுகின்றனர்.
200 ஆண்டுகளுக்கு பிறகு மகர ராசியில் உருவாகும் அரிய “திரிகிரக யோகம்” – சூரியன், சுக்கிரன் மற்றும் புதன் ஆகிய மூன்று சக்திவாய்ந்த கிரகங்களின் சேர்க்கை – சில ராசிக்காரர்களுக்கு ராஜயோகத்தைத் தொடங்கும் திருப்புமுனையாக அமையும்.