இலங்கையில் வங்கி அதிகாரிகள் இவ்வாறானதொரு சம்பவத்துக்காகக் கைது செய்யப்படுவது இதுவே முதல் முறை என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துகள் 2025 செப்டம்பர் மாத இறுதியில் $6.24 பில்லியனாக உயர்ந்துள்ளன. மத்திய வங்கியின் சமீபத்திய தரவுகள் 1.1% அதிகரிப்பைக் காட்டுகின்றன.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டு நாணய மாற்று விகிதங்களுக்கமைய இலங்கை ரூபாயின் பெறுமதி இன்று(03) சற்று உயர்வடைந்துள்ளது.