இது வெறும் வாரிசு அரசியல் மாற்றம் மட்டுமல்ல; போர் மேகங்கள் சூழ்ந்துள்ள ஒரு தேசம், தனது பிடிவாதமான மற்றும் சமரசமற்ற நிலைப்பாட்டை உலகிற்கு உரக்கச் சொல்லும் ஒரு அரசியல் செய்தியாகவும் பார்க்கப்படுகிறது.
போராட்டங்கள் வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கு எதிரான அதிருப்தியாகத் தொடங்கி, பின்னர் பெரும் அரசு எதிர்ப்பு இயக்கமாக மாறின. இதனை ஈரான் தலைவர்கள், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தூண்டிய ‘கலவரங்கள்’ என விவரித்துள்ளனர்.