அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான பதற்றத்தை குறைக்கும் நோக்கில் சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், டிரம்பின் எச்சரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரான் பிரதிநிதிகள் வெளிநடப்பு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.