நாட்டில் தற்போது எரிபொருள் விநியோகம் வழமையான முறையில் நடைபெற்று வருவதாகவும், எந்தவிதத் தடையும் இல்லை என்றும் குறிப்பிட்டார்.
சென்னையில் இன்று (04.07.2025) பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி நேற்றைய விலையிலேயே விற்கப்படுகின்றது.
கட்டணம் செலுத்தப்படாததால் குறித்த கப்பல், இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைய மறுப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.