இந்தக் கண்காட்சியின் ஒரு பகுதியாக, மலையகத் தமிழ் சமூகத்தின் நிலம், இருப்பிடம் மற்றும் ஏனைய மனித உரிமைகளைப் பாதுகாப்பதில் உள்ள வாய்ப்புகள் மற்றும் சவால்கள் குறித்த விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.