Tag: சுசில் பிரேமஜயந்த

பாடசாலையில் கல்வி கற்கும் காலம் ஒரு வருடம் குறைகிறது!

0ஆம் ஆண்டில் சாதாரணதரப் பரீட்சையையும், 12ஆம் ஆண்டில் உயர்தரப் பரீட்சையையும் நடத்த கல்வியமைச்சு முன்மொழிந்துள்ளது.

2024 டிசெம்பருக்குள் அனைத்து பாடத்திட்டங்களையும் முடிக்க திட்டம்!

பாடசாலை எதிர்வரும் பெப்ரவரி 2ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டாலும் புதிய ஆண்டிற்கான முதலாம் தவணை செயற்பாடுகள், பெப்ரவரி 19ஆம் திகதியே ஆரம்பிக்கப்படும் என்றும் கல்வியமைச்சர் தெரிவித்தார். 

சாதாரண மற்றும் உயர்தர பரீட்சைகளில்  அதிரடி மாற்றம்

பாராளுமன்றத்தில் இன்று (22) எழுப்பபட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே கல்வி அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.

மலையகத்துக்கான தனிப் பல்கலைக்கழகம் விரைவில்

மலையகத்துக்கான தனிப் பல்கலைக்கழகம் விரைவில் அமைக்கப்படும். இதனை கூடியவிரைவில் செய்துமுடிக்க வேண்டும் என்பதில் அமைச்சர் ஜீவன் தொண்டான் அக்கறையுடன் செயற்பட்டு வருகின்றார்.

O/L மற்றும்  A/L பரீட்சைகள் குறித்து வெளியான விசேட அறிவிப்பு

கல்விப் பொதுத்தராதரப் பத்திர சாதாரணத் தர மற்றும் உயர்தரப் பரீட்சைகள் குறித்து விசேட அறிவிப்பு இன்று(07) வெளியாகியுள்ளது.