மார்கழி மாத சிவராத்திரி நாளில் சர்வார்த்த சித்தி யோகம் உருவாகுவதுடன், இந்த யோகமானது சாதகமாக இருக்கும் ஒரு நல்ல நேரமாக கருதப்படுவதுடன், எல்லா முயற்சியும் வெற்றியை அடையும்.