- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

Tag: சிறை மருத்துவமனை தாக்குதல்

குருவிட்ட சிறைச்சாலையில் அமைதியின்மை: இருவர் பலி, நான்கு பேர் காயம் 

இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள குருவிட்ட சிறைச்சாலையில் நேற்றிரவு (06) ஆரம்பமான அமைதியின்மை இன்று காலை (07) மீண்டும் தலைதூக்கியது. இதில் இரண்டு சிறைக்கைதிகள் உயிரிழந்ததுடன், நான்கு பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -