அதே நேரத்தில் வீதியின் ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், அவரது மகன் மற்றும் மகள் ஆகிய இரு பிள்ளைகளும் இவ்விபத்தில் காயமடைந்து, ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.