- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

Tag: சி.பி. ராதாகிருஷ்ணன்

இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை சந்தித்து இந்திய துணை ஜனாதிபதி பேச்சுவார்த்தை

இந்தியாவின் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன், தனது இருநாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தின் பகுதியாக இன்று கொழும்பில் அமைந்துள்ள ஜனாதிபதி செயலகத்தில் இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை சந்தித்தார்.

இந்திய துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் இருநாள் உத்தியோகப்பூர்வ விஜயமாக இலங்கையை வந்தடைந்தார்

இந்தியாவின் துணை ஜனாதிபதியான சி.பி. ராதாகிருஷ்ணன், இரு நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று (19) இலங்கையை வந்தடைந்துள்ளார். 

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -