இந்தத் திட்டத்தை இவ்வருட இறுதிக்குள் இரண்டு மடங்காக விரிவுபடுத்தவும், மேல் மாகாணத்துக்கு அப்பால் ஏனைய பகுதிகளுக்கும் கொண்டு செல்லவும் திட்டமிடப்பட்டுள்ளது.
800 சாரதிகளையும் 275 நடத்துனர்களையும் இணைத்துக் கொள்ள இலங்கை போக்குவரத்து சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
மன்னார் அரச போக்குவரத்து சாரதிகள் இன்றுபணி புறக்கணிப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.