2026 கல்விப் பொதுத் தராதர சாதாரண தர (O/L) பரீட்சைக்கு தேசிய அடையாள அட்டை (NIC) இல்லாவிட்டாலும் விண்ணப்பிக்கலாம் என இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. விண்ணப்பங்கள் ஜூலை 23 வரை ஒன்லைனில் ஏற்கப்படுகின்றன.
விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் காலக்கெடு எந்தச் சூழ்நிலையிலும் நீட்டிக்கப்படாது என்பதால், விண்ணப்பதாரர்கள் இறுதி நேரம் வரை காத்திருக்காமல் தங்களது விண்ணப்பங்களை முன்கூட்டியே சமர்ப்பிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எதிர்வரும் 11 ஆம் திகதி நள்ளிரவு முதல் குறித்த தடை விதிக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
2022ஆம் ஆண்டுக்கான சாதாரண தர பரீட்சையின் மீள் திருத்த பெறுபேறுகள் நேற்று (04) இரவு வெளியிடப்பட்டுள்ளன.
சாதாரண தர பரீட்சைப் பெறுபேறுகளை அடிப்படையாகக் கொண்டே உயர்தரத்தில் கற்க வாய்ப்புக் கிடைக்கிறது. இதனால் சாதாரண தரத்தில் சித்தி பெறாத மாணவர்கள், கல்விச் செயல்பாட்டில் இருந்து விலக்கிச் செல்கின்றனர்.