தனது தந்தை அருகிலுள்ள வீட்டுக்குச் சென்று அடையாள அட்டையை எடுத்துவருவதாக தெரிவித்த போதிலும், பொலிஸார் அதற்கு அனுமதிக்காமல் அவரை தகாத வார்த்தைகளால் திட்டித் தாக்கியதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.