பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட கொள்கலனில் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைத்து போதைப்பொருள் கடத்தி வரப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
ஹொரண பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினர், மேற்கத்திய மற்றும் ஆயுர்வேத மருத்துவராகப் போலியாக நடித்து ரூ. 60 மில்லியன் மோசடியில் ஈடுபட்ட 53 வயதுப் பெண்ணைக் கைது செய்துள்ளனர்.
35,000 மெட்ரிக் டன் எரிபொருள் ஏற்றிய கப்பல் மார்ச் 16 அன்று இலங்கையை வந்தடைந்தது. எரிபொருள் பரிசோதனை முடிந்ததும் அதே நாளில் இறக்குதல் மற்றும் விநியோகம் தொடங்கப்படும் என CPC அறிவிப்பு.
சம்பவ இடத்தில் இருந்த உயிர்காப்பாளர்கள் காணாமல் போன மாணவரின் ஸ்நோர்கெலிங் கருவியை மீட்டதுடன், மாணவனை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.