ஸ்பெயினின் மாலகா மாகாணத்தில் தனது செல்ல நாயை காப்பாற்ற முயன்ற பெண் ஒருவர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.