தமிழ் - சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சிறையில் தண்டனை அனுபவித்து வரும் 779 கைதிகள் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை பெற உள்ளனர்.