நீர்கொழும்பு சிறைச்சாலையில் இரு கைதிகள் குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் தீவிரமடைந்த நிலையில், கைதிகள் குழு ஒன்று கண்டி பல்லேகெலேயில் உள்ள போகம்பர சிறைக்கு மாற்றப்பட்டுள்ளது.