இந்தச் சட்ட அமலாக்க நடவடிக்கைகளின் விளைவாக எடுக்கப்பட்ட நீதிமன்ற நடவடிக்கைகளின் மூலம் 2,269,500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.