உலகம் முழுவதும் தனது மர்மமான எதிர்கால கணிப்புகளால் கவனம் பெற்றவராக அறியப்படும் Baba Vanga குறித்து பல ஆண்டுகளாக பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன.
இந்த ஆண்டில் மகா சிவராத்திரி பிப்ரவரி 15ஆம் தேதி அனுஷ்டிக்கப்படுகிறது. ஜோதிடக் கணிப்புகளின்படி, சுமார் 300 ஆண்டுகளுக்குப் பிறகு அரிய கிரக சேர்க்கைகள் இந்த நாளில் உருவாக உள்ளதாக கூறப்படுகிறது.