இறைவன் எளிமையின் வடிவானவன். எளியவர்களுக்கு மிக அருகில் இருக்கிறவன். எளியவர்களுக்காக வாழ்கிறவன். எளியவனாகவே இருப்பவன். இதைத்தான் அவரின் பிறப்பு இந்த உலகுக்கு உணர்த்த விரும்பியது.
பண்டிகை காலம் நெருங்கியுள்ள நிலையில் சந்தையில் இறைச்சி, முட்டை மற்றும் வெங்காயத்தின் விலைகள் அதிகரித்துள்ளது.