பாதிக்கப்பட்டவர்களை அங்கு அழைத்துச் சென்ற குற்றச்சாட்டில் கிராண்ட்பாஸைச் சேர்ந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிராண்ட்பாஸ் பகுதியில் அண்மையில் இரண்டு இளைஞர்கள் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டிருந்தனர்.
கிராண்ட்பாஸ் பகுதியில் இரண்டு பேரை சுட்டுக் கொன்ற சம்பவத்தில் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் இன்று பிற்பகல் தீ பரவல் ஏற்பட்டுள்ளது.