மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்கள் உள்ளிட்ட பல பகுதிகளில் பிற்பகல் 2 மணிக்கு பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.