ADVERTISEMENT

Tag: கஹவத்தை

எளிய தவணையில் வீடு : பண மோசடியில் ஈடுபட்ட தனியார் நிறுவன அதிகாரிகள் இருவர் கைது!

எளிய தவணை முறையில் வீடு கட்டித் தருவதாகக் கூறி மோசடி செய்த தனியார் நிறுவனத்தின் அதிகாரிகள் இருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.