பிலிப்பைன்ஸில் 114 பேரைக் கொன்ற 'கல்மேகி' புயல் தற்போது அதிகரித்த காற்றின் வேகத்துடன் மத்திய வியட்நாமை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.
பிலிப்பைன்ஸில் தாக்கிய கல்மேகி (Kalmaegi) சூறாவளியால் ஏற்பட்ட உயிரிழப்புகள் 90-ஐ கடந்துள்ளதாக புதன்கிழமை (நவம்பர் 5, 2025) அன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.