இணையத்தளத்தின் ஊடாக 5 மாதங்களுக்கு முன்னர் தொடர்பினை ஏற்படுத்திய விருவரும் பின்னர் காதலர்களாக மாறிவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
கப்பம் பெறுவதற்காக பெண்ணை கடத்திச் சென்று தடுத்து வைத்திருந்த நால்வர், பூவரசன்குளம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.