சந்தேகநபருக்கும் சர்வதேசக் கடத்தல் கும்பலுக்கும் இடையே நேரடித் தொடர்பு இருந்துள்ளமை விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
கனடாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணத்தை மோசடி செய்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.