தற்காலிக விசாவில் கனடாவிற்கு வரும் நபர்கள் காலாவதி ஆன பின்னர் வெளியேறுகிறார்களா என்பதை கண்காணிப்பதற்காக புதிய டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.