Tag: ஒருவர் பலி

கொரதொட்ட பகுதியில் துப்பாக்கிச் சூடு: 20 வயது இளைஞன் உயிரிழப்பு, இருவர் காயம்

இந்தத் துப்பாக்கிச் சூட்டின் காரணம் இதுவரை உறுதியாகத் தெரியவராத நிலையில், இது இரண்டு பாதாள குழுக்களுக்கிடையிலான முன்விரோதத்தின் விளைவாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

ரம்புக்கனையில் முச்சக்கர வண்டி மீது மரம் விழுந்ததில் ஒருவர் பலி, 3 பேர் காயம்

இரவு 9.20 மணியளவில் ஏற்பட்ட இந்த விபத்தில், ஒரு குழந்தை உட்பட நான்கு பயணிகள் மரத்துடன் சிக்கி பின்பு உள்ளூர்வாசிகள் மற்றும் பொலிஸாரின் உதவியுடன் மீட்கப்பட்டனர்.