இலங்கைப் பொலிஸார் சர்வதேச சிவப்பு எச்சரிக்கையின் மூலம் வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள 89 குற்றவாளிகளை நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இலங்கை கைதிகளுக்கு பொதுமன்னிப்பு: ஐக்கிய அரபு இராச்சியத்தில் உள்ள இலங்கை சிறைக் கைதிகளுக்கு அரச மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.
காலநிலை மாற்ற மாநாடு ஐக்கிய அரபு இராச்சியத்தில் நாளை (30) ஆரம்பமாகவுள்ளது.