- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

Tag: ஏவுகணைத் தாக்குதல்

குவைத் விமான நிலைய தாக்குதலில் இந்தியர் பலி, இலங்கையர்கள் உட்பட 63 பேர் காயம்!

காயமடைந்தவர்களில் மூன்று இலங்கை பிரஜைகளும் அடங்குவர். அவர்கள் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சீரான நிலையில் உள்ளனர் என இலங்கை தூதரகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குவைத் விமான நிலையம் மீது ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்; விமானப் போக்குவரத்து இடைநிறுத்தம்!

தற்போது குவைத் சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டுள்ளதுடன், குறித்த விமான நிலையத்திற்கு வந்த விமானங்களும் வேறு இடங்களுக்கு திருப்பிவிடப்பட்டுள்ளன.

ஈரானுக்குப் புதிய அழுத்தம்! மேலும் 10,000 வீரர்களை அனுப்பும் டிரம்ப்! அமைதிப் பேச்சுவார்த்தையில் அடுத்தகட்ட நகர்வு!

ஈரானுடன் அமைதிப் பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் நடந்தாலும், தற்காப்பு மற்றும் தாக்குதல் திறனை அதிகரிக்க மேற்காசியாவிற்கு மேலும் 10,000 அமெரிக்க வீரர்களை அனுப்ப அதிபர் டிரம்ப் ஆலோசித்து வருகிறார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -