இலங்கையில் நிலவும் எரிபொருள் பிரச்சினையை கருத்தில் கொண்டு அரசு புதிய முடிவு எடுத்துள்ளது. வரும் 17ஆம் தேதி முதல் வாரம் தோறும் புதன்கிழமை அரசு ஊழியர்களுக்கு விடுமுறை வழங்கப்படும்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (19) நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
சத்திரசிகிச்சை முறையில் குழந்தையை பிரசுவிப்பதற்கு திகதி வழங்கப்பட்டிருந்த போதிலும், அதற்கு முன்னதாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.