அமெரிக்காவுக்கு வரும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் ஊடகவியலாளர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதால், அவர்களைக் கண்காணிப்பதை மேம்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.