தோல் நிறம், கண் நிறம் உள்ளிட்ட பல விடயங்களை வைத்துத்தான் இவ்வாறு கணிப்பிடப்பட்டுள்ளது.
உக்ரைனுக்கு எதிரான ரஷ்ய படையெடுப்பானது ஒன்றரை ஆண்டுகளாக நடந்து வருகிறது. இதில், கிழக்கு உக்ரைன் பகுதியை ரஷ்யா கைப்பற்றி இருந்தது.
உக்ரைனில் ரஷ்ய படைகள் அடுத்தடுத்து நிகழ்த்திய வான்வழித் தாக்குதலில் மூன்று பேர் உயிரிழந்தனர்.