ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி, அமெரிக்காவின் புதிய தடைகள் குறித்த அச்சுறுத்தல், அந்த நாட்டின் விரக்தியின் வெளிப்பாடாகவே இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அமெரிக்க பொருளாதாரத் தடைகள் மற்றும் துறைமுக முற்றுகைகள் காரணமாக கடுமையான நெருக்கடியை எதிர்கொண்ட ஈரானின் பொருளாதாரத்திற்கு இந்த ஒப்பந்தம் புதிய உயிரூட்டலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.