இலங்கையில் இளநீர் பயிர்ச்செய்கையை விரிவுபடுத்தும் நோக்கில் 2026 முதல் 2028ஆம் ஆண்டு வரை 250 “Ceylon King Coconut Village” கிராமங்களை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் உற்பத்தி, ஏற்றுமதி மற்றும் கிராமப்புற வேலைவாய்ப்புகளை அதிகரிக்க எதிர்பார்க்கப்படுகிறது.