பாடசாலைப் படிப்பை முடித்த பின்னர் 17 முதல் 22 வயதுக்குட்பட்ட பல திறமையான வீரர்கள் கிரிக்கெட்டிலிருந்து விலகுவதைத் தடுக்க புதிய முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.